நினைவுகள் !
கண்களை மூடினால் வரும் கனவுகளை விட
கண்களை திறந்திருந்தால்வரும் உன் நினைவுகள் தான்
எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது ..
---------------------------------------
திட்டு!
பிடித்த பாடலை கேட்பதில் இருக்கும் ஆனந்தத்தைவிட
நீ என்னை உரிமையோடு திட்டிய வார்த்தையை திரும்ப திரும்ப கேட்பதில்
திகட்டாத இன்பம் கிடைக்கிறது !!!
-------------------------------------
கண்கள்!
நீ மௌனமாய்
என்னை கடந்து செல்லும்போதும்
ஆறுதலாக ஓரிரு வார்த்தைகள்
பேசிவிட்டுத்தான் செல்கின்றன
உன் "கண்கள்"
--------------------------------------------
தனிமை!
யாருமற்ற நேரங்களில்
உணரப்படுவது தனிமையல்ல
யாவுமிருந்தும் நீயில்லா தருணத்தில்
உணரப்படுவதே தனிமை..
---------------------------------------------------------
இன்னும் உன்னை எப்படி நேசிப்பதென்று
யோசிக்கும் முன்பே உன்னை நேசித்து விட்டேன்
இன்று யோசித்து கொண்டிருக்கின்றேன் ஏன் நேசித்தேன் என்றல்ல
இன்னும் இன்னும் உன்னை எப்படி நேசிப்பதென்று.
கண்களை மூடினால் வரும் கனவுகளை விட
கண்களை திறந்திருந்தால்வரும் உன் நினைவுகள் தான்
எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது ..
---------------------------------------
திட்டு!
பிடித்த பாடலை கேட்பதில் இருக்கும் ஆனந்தத்தைவிட
நீ என்னை உரிமையோடு திட்டிய வார்த்தையை திரும்ப திரும்ப கேட்பதில்
திகட்டாத இன்பம் கிடைக்கிறது !!!
-------------------------------------
கண்கள்!
நீ மௌனமாய்
என்னை கடந்து செல்லும்போதும்
ஆறுதலாக ஓரிரு வார்த்தைகள்
பேசிவிட்டுத்தான் செல்கின்றன
உன் "கண்கள்"
--------------------------------------------
தனிமை!
யாருமற்ற நேரங்களில்
உணரப்படுவது தனிமையல்ல
யாவுமிருந்தும் நீயில்லா தருணத்தில்
உணரப்படுவதே தனிமை..
---------------------------------------------------------
இன்னும் உன்னை எப்படி நேசிப்பதென்று
யோசிக்கும் முன்பே உன்னை நேசித்து விட்டேன்
இன்று யோசித்து கொண்டிருக்கின்றேன் ஏன் நேசித்தேன் என்றல்ல
இன்னும் இன்னும் உன்னை எப்படி நேசிப்பதென்று.

No comments:
Post a Comment